2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உணவு ஒவ்வாமையால் 42 பேர் பாதிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஸ்கெலிய, நல்லதண்ணி லக்ஷபான பிரிவு, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழாவின் 8ஆம் நாள் பூஜையான இன்று (20) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட சுமார் 42 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக, மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 பேரில், 7 சிறுவர்கள் அடங்குவதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X