2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று (19) கைவிடப்பட்டுள்ளது.

 

சேவையிலிருந்து பலவந்தமாக தம்மை நீக்கியதாக தெரிவித்து ஊழியர்கள் சிலர் இவ்வாறு போராட்ட​த்தை முன்னெடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 09 ஆம் திகதி முதல் இவர்கள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .