2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உயர்நீதிமன்றத்தில் நால்வருக்கு கொரோனா

S. Shivany   / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபப்ட்டுள்ளது.

அங்கு பணியாற்றும் 100 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம், நால்வருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .