2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உயர்நீதிமன்றப் பரிசீலனை ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம்கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீல​னை, நாளை (13) முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .