Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மே 25 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சீரற்ற வானிலையின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருவதுடன், இதுவரை 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 16 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழச்சியை நிலவக்கூடும் எனவும், வளி மண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2024
20 Apr 2024