2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘உறுப்பினர் பதவியை துறப்பேன்’

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ​தென்மாகாண சபையின் உறுப்பினர் ரத்தரன் என்றழைக்கப்படும் கிருஷாந்த புஷ்பகுமார, தன்னுடைய உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .