2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தளையில்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An- 225 Mriya ரக விமானம் இன்று காலை 6.35 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

ரஸ்யாவுக்குச் சொந்தமான குறித்த விமானம் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், இது மீண்டும் கராச்சி நோக்கி செல்லவுள்ளது.

24 பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவினருடனான குறித்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்கும், அதிலுள்ள அதிகாரிகளின் ஓய்வுக்காகவும் மத்தள விமானநிலையத்தில் குறித்த சரக்கு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .