2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 75 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், இன்று (300 காலை 6.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையான காலப்பகுதியில, 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து, 35 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம்  தெரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .