2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எட்டு பேர் கைது’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க – மதுலாவ, தொலவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், தனியாருக்குச் சொந்தமான இடமொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேரை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் 23 தொடக்கம் 61 வயதுடையவர்களென்று தெரிவித்த பொலிஸார், இவர்கள் பாதுக்க, ஹசலக, மீகொடை, பூகொட மற்றும் பனாகொட ஆகிய பிர​தேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X