2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எட்டு மாத சிசுவும் தந்தையும் மரணம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லாவ -  பல்லேகொட்டுவ பிரதேசத்தில்  நபரொருவர், தனது எட்டு மாத சிசுவுடன் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவமொன்று, இன்று காலை இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டே, மேற்படி நபரும் சிசுவும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்லேகொட்டுவ - வெல்லாவ பகுதியை சேர்ந்த 30 வயது நபரொருவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X