2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எரிவாயு கசிவு: மூவர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 மே 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகஹாதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவிஸ்ஸ தபால் நிலையத்துக்கு  அருகிலுள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (29) 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டிலிருந்த இரண்டு ஆண்களும், பெண்ணொருவரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில்,  மீகஹாதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X