2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிபொருள் ​விலை டிசம்பர் மாதம் வரை குறையாது

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில்  எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் வாராந்த ​ செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19), இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .