2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எரிபொருள்களுக்கு புதிய விலை?

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைப் பட்டியல், நாளை (24) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்களில், எரிபொருள்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X