2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஏற்றுமதி 15 சதவீதத்தால் அதிகரிப்பு

Editorial   / 2018 மே 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 சதவீதத்தால் அதிகரித்திருந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருப்பதாகம் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதிப் பெறுமதியை 17.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பது இலக்கு எனவும், இந்திரா மல்வத்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X