2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Editorial   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன, மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆத​ரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (16) ஜனாதிபதியைச் சந்தித்த அவர்கள், தமது ஆத​ரவைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன, வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .