2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க முக்கியஸ்தர்களுடன் பிரதமர் சந்திப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கிய குழுவினரை சந்தித்துள்ளார்.

அவர்களிடம், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான, விசேட திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .