2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய கொரோனா கொந்தளிக்கிறது (முழு விவரம்)

Editorial   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

புத்தாண்டுக்குப் பின்னர், அதன் தாக்கம் அதிகரித்துள்ளமை புள்ளவிவர தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • மஹரகம பமுனுவ ​வியாபார பகுதியில் 17 பேருக்கு கொரோனா தொற்று.
  • அங்கு இரண்டு கடைகள் முழுதாக மூடப்பட்டன.
  • கொழும்பில் அரச வங்கியொன்றில் 35 பேருக்கு கொரோனா தொற்று.
  • பிலியந்தலை, ( கோரகந்த, ரத்மலதனிய, பொருப்பன, ஆறுவல) ஆகிய பிரதேசங்களில் 31 பேருக்கு கொரோனா.
  • அப்பிரதேசங்களில் 130 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .