2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஒரு மணித்தியாலத்திலேயே டெங்குப் பரிசோதனை முடிவுகள்’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யொஹான் பெரேரா

நாடளாவிய ரீதியில், தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள டெங்குத் தொற்றுக்குச் சிகிச்சைகளை வழங்குவதற்காக, ஒரு மணித்தியாலத்திலேயே, இரத்தப் பரிசோதனை முடிவுகளை வழங்கக்கூடிய மருத்துவக் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கு, அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்வொன்று, அலரி மாளிகையில், இன்று (23) காலை நடைபெற்றது. இதன்போது உரையாற்றும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X