2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒருநாள் முடங்குகின்றது இந்தியா

Editorial   / 2020 மார்ச் 20 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் வீடுகளிலே இருக்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .