2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் (17) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதாகொட பிரதேசத்தில் வைத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, துப்பாக்கி, ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .