2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கசிப்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வாரங்களில், நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கப்படவுள்ளது என,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கசிப்பு குடித்து விட்டு, மனைவியைத் தாக்குவதாகவும் நோய்வாய்ப்படுவதாகவும் கூறிய அவர், இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது என்றும் அவர்கள், பிச்சைக்காரர்களாக மாறி அழிந்து போகின்றார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு,  அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .