2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கோட்டையில் 10 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென, கொ​ரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் 10 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .