2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குடும்பப் பெண் கொலை

Nirosh   / 2021 ஜனவரி 17 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (17) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 30 வயதுடைய என பொலிஸார் அடையாளங்கண்டிருப்பதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .