2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடலரிப்பால் தேவாயலத்துக்கு பாதிப்பு

Editorial   / 2018 மே 21 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மழையுடன்கூடிய காலநிலையினால், அரச்சிக்கட்டுவ பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட பங்காதெனிய – கருகுப்பன்ன பிரதேசத்தின் கடலோரப்பகுதிகள் கடலரிப்பு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், கருகுப்பன பிரதேசத்தில் உள்ள கிருஸ்தவ தேவாலயமொன்று கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடலரிப்பிலிருந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதேச மக்கள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .