2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடலில் நீராடிய இளைஞரைக் காணவில்லை

Nirosh   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடிக் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ளக் கடலில் நீராடிய இளைஞரே இவ்வாறுக் காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞரைக் கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X