2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கடலில் விழுந்த மீனவரை காணவில்லை’

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், முகத்துவார பகுதியில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரொருவர் காணாமல் ​போயுள்ளார்.

சிலாபம் – அம்பகதவில – சதுன்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதுடைய மீனவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் இருவர் பயணித்துள்ள நிலையிலேயே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் குறித்த நபரை தேடும் பணிகளில் பாதிப்பேற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .