2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடலுக்குச் சென்ற நபர் மாயம்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபரும் மேலதிகமாக 10 பேரும் சேர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடந்த 10 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த நபர் மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் படகுக்கு திரும்பும் வேளையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன்பிடி படகின் உரிமையாளர் இதுதொடர்பில் பொலிஸில் முறைபாடொன்றை செய்துள்ளார்.

மேலும் காணாமல் போயுள்ள நபர், பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .