2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடுவலையில் தற்காலிக பாலம்

Editorial   / 2018 மே 25 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் களனி கங்கையை ஊடறுத்து அமைக்கப்பட்டிருக்கும் பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் காரணமாக, அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியை  இராணுவத்தினர் நேற்று (24) முன்னெடுத்தனர்.

குறித்த பாலத்தின் திருத்தப்பணி முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, கடுவலை- பியகம வீதி நேற்று இரவு 8 மணியிலிருந்து இன்று (25) காலை 8 மணிவரை மூடப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X