2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும்

Kamal   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

புதிய களனிப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகும் இடத்திலிருந்து, இரண்டு மீற்றர் அகலம் மற்றும் 200 மீற்றர் தூரம் வரையிலான பகுதி​  ஒக்டோபர் 4 வரை  மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .