2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்டுநாயக்கவில் கனமழை: விமானங்கள் மத்தலைக்கு பறந்தன

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை அடுத்து, தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டன.

இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது.

மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்க​ளே இவ்வாறு மத்தலைக்கு திசைதிருப்பி விடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .