2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஜூலை 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மற்றுமொரு கடற்படை வீரர் குணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 899ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 7 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .