2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டி மக்களுக்கு திங்களன்று நிவாரணம்

Editorial   / 2018 மார்ச் 17 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில், கண்டியில் சில பகுதியில் இடம்பெற்ற வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், திங்கட்கிழமை (19) வழங்கப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி ஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தால், சொத்து இழப்புகளின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் இந்நிலையில், திங்கட்கிழமை முதல், நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X