2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குதிரை ஓடியவர் கைது

S. Shivany   / 2021 மார்ச் 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு-சீலாவத்தை பரீட்சை மத்திய நிலையத்தில்,  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் அவர் நேற்று(02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞனே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சையில் ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால், பொதுவாக ‘குதிரை ஓடுதல்’ என்ற கூறுவர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .