2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கதிர்காமத்தில் பதற்றம்

Editorial   / 2018 ஜனவரி 21 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனை இலக்குவைத்து பொலிஸார் மேற்​கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தான்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ​பொதுமக்கள் ​போராட்டம் நடத்தினர். ​​போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .