2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கந்தகாட்டிலிருந்து அனுப்பியோரை மீள அழைப்போம்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கந்தகாடு,  சீர்த்திருத்த மய்யத்திலிருந்து அனுப்பட்ட சிறைக் கைதிகளை மீள அழைக்க தீர்மானித்திருப்பதாக சுகாதார ​அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

மேற்படி, குழுவினர் கொரோனா வைரஸூக்குக்கு ஆளாகியுள்ளனரென்பதபால் அவர்களை மீள அழைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், மேற்படி சிறைக்கைதிகளை வீடுகளுக்கு அனுப்பிய பின்னர் விடுமுறையில் சென்ற சீர்த்திருத்த மய்யத்தின் அதிகாரிகளை அழைப்பிக்கவே சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாவும் தெரிவித்தார்.

 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .