2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம்

J.A. George   / 2021 மார்ச் 09 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை கடத்தி துன்புறுத்தியதாக தெரிவித்து போலியான முறைப்பாட்டை முன்வைத்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் என்பவருக்கு எதிராக  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X