2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேனியடியில் ஹெரோயினுடன் பெண் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை -  கேனியடி பிரதேசத்தில் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 55 ஆயிரம் ரூபாயப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டப் பெண்னை நீதிமன்றில் ஆஜர்ப்படத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .