2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“கம்பெரலிய“ வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டமான “கம்பெரலிய“ வேலைத்திட்டமானது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கம்பெரலிய வேலைத்திட்டத்துக்காக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட நிதியை நிறுத்துவதோடு, குறித்த வேலைத்திட்டத்தையும் நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் வரவு செலவுத்திட்ட யோசனைக்கமைய, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .