2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனா தொற்றால் 700,000 மேற்பட்டோர் பாதிப்பு

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வேகமாக பரவிய இவ் வைரஸானது தற்போது உலகின் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது.

முதலில் சீனாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், அதன்பின் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .