2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘கொரோனா’ வைரஸ் அறிக்கை நாளை வெளியாகும்

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்ற சந்தேகத்தின்பேரில், அங்கொடை வைத்தியசாலையில் நேற்று (25) அனுமதிக்கப்பட்ட இருவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதையடுத்து, அவர்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூவரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்ட போதிலும்,  இருவரின் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், முழுமையான அறிக்கை,  நாளை (27) வெளியாகும்  எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .