2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி மரணம்

J.A. George   / 2021 மே 18 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .