2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காரிலிருந்து சடலம் மீட்பு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதி ஆசனத்திலிருந்தே இந்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர், காலி- அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .