2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கற்பிட்டியில் மர்ம ட்ரோன்

Editorial   / 2019 மே 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி வான்பரப்பில், இன்று (17) அதிகாலை, 1 மணியளவில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில், இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது, ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X