2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காலி மாவட்டத்தில் 43 கொரோனா தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகம்  மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தனி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 43 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட  தொற்று நோயியல் விசேட நிபுணர் வைத்தியர்  வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பலப்பிட்டிய சுகாதார வைத்திய பிரிவுக்குள் இதுவரை 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 11 பேர் பேலியாகொட மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .