2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காலி மாவட்டத்தில் ஞாயிறு சந்தைகளுக்குப் பூட்டு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு காலி மாவட்டதிலுள்ள சகல பிரதேசங்களுக்குமான ஞாயிறு சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த ஆளுநரின் செயலாளர், பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X