Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவிலுள்ள 5 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பண்டாரகம, இங்கிரிய, பிம்புர, மத்துகம, இத்தேபான ஆகிய 5 வைத்தியசாலைகளே இவ்வாறு கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 5 வைத்தியசாலைகளிலும் 240 நோயாளர்களுக்கான கட்டில்களும் ஏனைய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிரிய வைத்தியசாலையில் 33 தொற்றாளர்களும் பிம்புர வைத்தியசாலையில் 60 தொற்றாளர்களும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago