2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மூட நடவடிக்கை

S. Shivany   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும், இன்று முதல் ஒருவார காலம் வரை தற்காலிகமாக மூடுமாறு,  வட மாகாண கல்வி அமைச்சுக்கு, சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில்  72 வயதுடைய நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .