2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களனி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

Amirthapriya   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல - எம்புல்கம பிரதேசத்தில் களனி கங்கையிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (13) பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பையடுத்தே, குறித்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X