2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

களுபோவில வைத்தியசாலையில் அறுவருக்கு ​கொரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுபோவில் வைத்தியசாலையின் அலுவலக சபை பணியாளர்கள் அறுவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவசர சிகிச்சைப் பிரிவு, 23ஆம் இலக்க வார்ட், 7ஆம் இலக்க வார்ட், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு என்பன நேற்று மூடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவு, 23ஆம் இலக்க வார்ட், 7ஆம் இலக்க வார்ட், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு என்பன இன்று கிருமி தொற்று நீக்கப்பட்டு, மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .