2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

களுத்துறை கொள்ளை: 3 பொலிஸார் கைது

A.Kanagaraj   / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில், பொலிஸ் ​பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும், விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, திட்டமிடப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன​ர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X